கடலூர் ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா நடத்திய மூன்றாவது புத்தகக் கண்காட்சியில் தமிழ்ச்செம்மல் பண்ருட்டி கவிதை கணேசன் திருவதிகை நாடு என்ற தலைப்பில், பண்ருட்டி தொல்லியல் பற்றி உரையாற்றினார்.

Comments